Friday, May 1, 2009

ஐ.நா பிரதிநிதிக்கு இலங்கை அரசு அழைப்பாணை.

இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வன்னி யுத்த சூனியப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு தேதம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா சபை சற்லைட் தொழல்நுட்ப உதவியுடன் எடுத்த படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு இலங்கைக்கான ஐ.நா வின் வதிவிடப் பிரதிநிதி நைல் வூனே அவர்கட்கு இலங்கை அரசு அழைப்பாணை விடுத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com