Sunday, May 17, 2009

புலிகளினால் சிறைப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 7 படைவீரர்கள் மீட்பு.

புலிகளினால் சிறைப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 7 படை விரர்கள் இன்று காலை வெள்ளாமுள்ளிவாய்கால் பகுதியில் வைத்து இராணுவத்தின் 59ம் படையணியினரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

லாண்ஸ் கோப்ரல் தென்னக்கோண் 1ம் விஜயபாகு றெஜிமென்ட்
லாண்ஸ் கோப்ரல் வீரசிங்க 4ம் கெமுனு வோர்ச்
பொறியியலாளர் ரணசிங்க 6ம் சிங்க ரெஜிமென்ட்
கடற்படை வீரர் பிட்டிவாகும்புர
கடற்படை வீரர் ஹேவகே
கடற்படை வீரர் குமாரசிறி
கடற்படை வீரர் பம்பரடெனிய ஆகியோரே மீட்க்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com