Saturday, May 16, 2009

58ம் 59ம் படையணியினர் ஒன்றிணைந்துள்ளனர்.

யுத்த சூனியப் பிரதேசத்தின் ஏஞ்சியுள்ள சிறிய பிரதேசத்தை தமது பூர கட்டுப்பாட்டினுள் கொண்டுவர பல்வேறு முனைகளாலும் செயற்பட்டுவரும் படையினரில் வடக்குப் பக்கத்தில் இருந்து முன்னேறும் படையினர் யுத்த சூனியப் பிரதேசத்தில் வடபக்கத்தில் இருந்த புலிகளின் அணையை பிறிதொரு திசையால் ஊடத்து முன்னேறிய 59ம் படையணியினரைச இன்று காலை சந்தித்துள்ளனர்.

இதனூடாக கிழக்கு கரையோரப் பிரதேசம் படையினரது பூரண கட்டுப்பாட்டினுள் வந்துள்ளதாக பாதுகாப்பமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment