Thursday, May 7, 2009

அடுத்த மாதம் இடைத்தங்கல் முகாம்களில் 350 மகப்பேறுகள்.


கடந்த காலங்களில் புலிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த மக்களுள் 3000 கர்பிணித்தாய்மார்கள் வந்துள்ளனர். அவர்களில் 350 பேர் அடுத்த மாத முடிவிற்குள் தமது குழந்தைளை பெற்றெடுக்க உள்ளதாக ஐ.நா வின் குடிசன மதிப்பீட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வந்துள்ள தாய்மார், குழந்தைகள் மற்றும் யுவதிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment