Tuesday, May 12, 2009

பிரித்தானியாவில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையருக்கு 3 வருட சிறைத்தண்டனை.

பிரித்தானிய Northampton Crown Court கடனட்டை மோசடியில் ஈடுபட்ட சுந்தரம் தேவரத்தனம் வயது 33 என்பவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. நோர்த்அம்ரன் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் காசாளராக கடமை புரிந்து வந்த இவர் 1000 இக்கு மேற்பட்ட கடனட்டைகளுடன் தொடர்புபட்ட 300000 ஸ்ரேலிங் பவுண்கள் மோசடிக்கு உதவியுள்ளமை நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment