Sunday, May 17, 2009

புலிகளின் 150 சடலங்கள் மீட்பு. பிரபாகரனின் சடலமும் அதற்குள் இருக்குமா?

அமைச்சர் பிரியதர்சன யாப்பா ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் முல்லைதீவில் புலிகளின் 150 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் கண்டெடுக்கப்பட்டசடலங்கள் அடையாளம் காணப்பட்ட பின்பே பிரபாகரன் உயிருடன் இருப்பது பற்றி தெரிவிக்க முடியும் என்றும் மிக குறுகிய துண்டுக்குள் முடக்கப்பட்டுள்ள புலிகளை இராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளதாகவும் தொரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com