Saturday, May 16, 2009

பொலநறுவையில் பஸ்சுடன் ரயில் மோதியதில் 11 பேர் பலி.

இன்று காலை சுற்றுலா பிரயாணம் ஒன்றிற்காக மன்னம்பிட்டி நோக்கி புறப்பட்ட பஸ்சுடன் ரயில் மோதியதில் 11 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்தும் உள்ளனர். பலியானவர்களில் குழந்தைகளும் பெண்களும் அடங்குவதாக தெரியவருகின்றது.

மேலும் மூடப்பட்டிருந்த ரயில் கடவையை கடக்க முயற்சித்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாகவும் சம்பவம் இடம்பெற்ற போது பஸ் திப்பற்றி கொண்டதாகவும் தெரிவித்த
பொலிஸார் சடலங்கள் வெலிகந்த போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டடுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com