Saturday, May 23, 2009

தங்காரலையில் லொறி-பஸ் விபத்தில் 06 பேர் பலி

தங்காலையில் பயணிகள் பஸ் ஒன்று எரிவாயு (கேஸ்) ஏற்றிச்செல்லும் லொறி ஒன்றுடன் மோதியதில் 06 பேர் பலியானதுடன் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற போது லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தொரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment