Sunday, April 5, 2009

மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சி கல்லூரியின் இயக்குனர் சுட்டுக்கொலை.



சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. எச்.எல். ஜமால்தீன் அவரது சொந்த ஊரான மருதமுனையில் வைத்து இனம்தெரியாத ஆயுதாரிகளால் இன்று மாலை 7.25 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment