Monday, April 6, 2009

பிரபாகரனை சரணடையக் கோருகின்றார் மஹிந்த.



அரசினால் மக்களுக்காக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள யுத்த சூனியப்பிரசேத்தின் ஓர் முலையில் முடங்கியுள்ள பிரபாகரனை அவருடன் எஞ்சியுள்ள போராளிகளுடன் சரணடைந்து கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபாகரன் அவ்வாறு செய்யும் போது அங்கு எஞ்சியுள்ள அப்பாவி தமிழ் இளைஞர் யுவதிகளான போராளிகளின் உயிர்கள் காப்பாற்றப்படும் எனவும் அன்றேல் அவர்கள் போரில் தொடர்ந்தும் மடிய நேரிடும் எனவும் தெரிவித்துள்ளர்ர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com