Sunday, April 5, 2009

பாணு படுகாயம்.



புலிகளின் தலைவர் பிரபாகரனது மிக நெருங்கிய சகாவாகிய பாணு முல்லைத்தீவு உடையார்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் ஒன்றின் போது படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. 1984ம் ஆண்டு புலிகளியக்கத்தில் இணைந்து கொணட பாணு புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட பலதாக்குதல்களுக்கு தலமைதாங்கியவராகும். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த புலிகள் அவ்வியக்கத்தை விட்டு விலகிச் சென்றபோத அவர்களுக்கெதிராக போர் தொடுத்து வாகரையில் தமிழ் மக்கள் மீது புலிகள் மேற்கொண்ட மீலேச்சத்தனமான தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com