Tuesday, April 7, 2009

பண்டிகை விழாக்களுக்கு பொலிஸ் அனுமதி பெறவேண்டும்.

எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டு பண்டிகைளுக்கு பொலிஸ் அனுமதி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளதுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பிரதேச பொலிஸ் நிலையத்தில் அனுமதியை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com