வன்னியில் இடம்பெற்றுவருகின்ற யுத்தத்தில் அதிபார ஆயுதங்கள், விமானத்தாக்குதல் நாடாத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக அரசாங்கம் முடிவெடுத்துள்ளதே தவிர யுத்த நிறுத்தம் ஒன்று செய்யப்படவில்லை என இலங்கை இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை தவறாக புரிந்து கொண்ட சில ஊடகங்கள் இலங்கையில் யுத்தநிறுத்தம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டதை அடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment