அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பேரணி மீது புலிகள் தாக்குதல். பலர் காயம்.
இன்று காலை அவுஸ்திரேலியா மெல்போன் பாராளுமன்றத்திற்கு முன்பாக அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையில் அமைதி நிலவவேண்டும் என விரும்பும் 2000 மேற்பட்ட மூவினங்களையும் சேர்ந்த இலங்கையர்கள் இவ் ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தபோது அங்கு புலிகளின் கொடிகளை தாங்கி வந்த அவ்வியக்க ஆதரவாளர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு பலரை காயப்படுத்தியுள்ளதாக தெரியவருன்றது. பொலிஸார் கலகக்காரர்களில் சிலரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment