Monday, April 6, 2009

வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை.



ஹோமகம பிரதேசத்தில் கொள்ளையர்களின் துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரு மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் வர்த்தகர் எடுத்துச் சென்ற 10 லட்சம் ரூபா பணத்தை சூறையாட முற்படுகையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வர்த்தகரின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment