Thursday, April 2, 2009

கடற்புலிகளின் படகொன்று நிர்மூலம்.

பாலமத்தளன் கரையோரப் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் நேற்று புதன் கிழமை பகல் 11 மணியளவில் அப்பிரதேச கடற்பரப்பில் நடமாடிய இரு கடற்புலிகளின் படகுகள் மீது மேற்கொண்ட தாக்குதலில் படகொன்று முற்றாக சேதமாகி நீரினுள் மூழ்கியதாகவும் மற்றொன்று தப்பிச் சென்று விட்டதாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com