Wednesday, April 1, 2009

பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி படுகாயம்.

பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி மோட்டார் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதை படைத்தரப்பு உறுதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. புதுக்குடியிருப்பிரதேசத்தில் படையினரின் ஆட்லறி தாக்குதலுக்கு இலக்கான இவருக்கு யுத்த சூனியப் பிரதேசத்தில் வைத்து பிரபாகரனின் பிரத்தியேக வைத்தியர்களில் ஒருவரான புரி என்பவரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன. இச்செய்தியை இலங்கைநெற் வன்னிநிருபர்களால் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment