Saturday, April 25, 2009

கல்கிசையில் துப்பாக்கி பிரயோகம்.

கல்கிசைப் பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 18 வயது இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. நடைபெற்று முடிந்துள்ள மேல்மாகாண சபைக்கான தேர்தலில் 54 வன்முறைகள் பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment