Sunday, April 12, 2009

மொனறாகல பிரதேசத்தில் மீண்டும் பொது மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சற்று நிமிடங்களுக்கு முன்னர் மொனறாகல புத்தள பிரதேசங்களுக்கு இடையில் உள்ள மககொடயாவ எனும் பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் மீது புலிகள் தாக்குதல் நாடாத்தியுள்ளனர். அங்கிருந்த கிடைக்கும் தகவல்களின் படி 13 க்கு மேற்பட்டோர் வெட்டியும் குத்தியும் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. மேலதிக தகவல்கள் தொடரும் .

No comments:

Post a Comment