Tuesday, April 14, 2009

நோர்வேயின் மத்தியஸ்தம் பல வருடங்களுக்கு முன்னர் முடிந்து விட்டது என்கின்றார் இலங்கைக்கான விசேட பிரதிநிதி ஹான்சன்.



இலங்கை யுத்தவிவகாரங்களில் நோர்வே அரசு மத்தியஸ்தம் வகிக்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக நேற்று இலங்கை அரசு உத்தியயோக பூர்வமாக அறிவித்திருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கைக்கான நோர்வேயின் விசேட தூதுவர் ஹான்சன், கடந்த 2006ம் ஆண்டிலிருந்து தமது சமாதான மத்தியஸ்தம் மற்றும் அனுசரணை வேலைகளை தம்மால் முன்னெடுக்க முடிந்திருக்கவில்லை எனவும் அந்த வசதி போர் தொடங்கியவுடனேயே முடிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com