Monday, April 13, 2009

அந்தவொரு அழுத்தமும் யுத்தத்தை நிறுத்தாது. பாதுகாப்புச் செயலர்.



சர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தங்கள் எதுவும் வன்னியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற யுத்தத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாது எனவும் இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்படும் வரை படைநடவடிக்கைகள் தொடரும் எனவும் உள்ளுர் ஊடகம் ஒன்றிற்கு பாதுகாப்பமைச்சில் செயலர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com