புதுக்குடியிருப்பில் கடும் மோதல்.
புதுக்குடியிருப்பின் கிழக்கே நிலைகொண்டுள்ள கொமாண்டோப் படையணியினருக்கும் புலிகளுக்கும் இடையில் நேற்று கடும் சமர் இடம்பெற்றதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றுக்காலை 6 மணி முதல் பிற்பகல் 5 மணிவரை இடம்பெற்ற மோதலில் இருதரப்பினருக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment