Sunday, April 12, 2009

நாவலப்பிட்டியில் குண்டு கண்டுபிடிப்பு

அதி சக்திவாய்ந்த குண்டொன்று நாவலப்பிட்டி பொது தொலைபேசி கூடு ஒன்றினுள் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்தொலைபேசி கூண்டினுள் சென்ற பொதுமகன் ஒருவர் நாலப்பிட்டி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் பிஸ்கட் பேணி ஒன்றினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்து மேற்படி குண்டை கண்டு பிடித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வன்னியில் புலிகள் தோல்வியை தழுவியுள்ள நிலையில் அவர்களால் பிறமாவட்டங்களில் நாசகார வேலைகளுக்காக அமர்த்தப்பட்டவர்கள் தமக்கு வழங்கப்பட்ட வேலைகளை தூக்கி எறிந்து விட்டு தப்பி ஓடுவது இவ்வாறான செயல்களில் மூலம் நிருபனமாகின்றது.

No comments:

Post a Comment