இன்று காலை பொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் மேல் மாகாண மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் அவர்களும் முடிந்தால் பாராளுமன்றை கலைத்து தேர்தலை நாடாத்தி பாருங்கள் என அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளனர்.
அவ்வாறு தேர்தல் ஒன்றுக்கு செல்லும் போது மக்கள் தீர்ப்பை அறிந்து கொள்ள முடியுமமென தெரிவித்த அவர்கள் எதிர்வரும் மேல்மாகாண தேர்தலில் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தமது இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் எனவும் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment