Wednesday, April 29, 2009
Subscribe to:
Post Comments
(
Atom
)
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்ற சர்வதேச சமுகம் முற்படவில்லை எனவும் அவர்கள் இலங்கையில் யுத்த சூழ்நிலைகளுள் சிக்கித்தவிக்கும் மக்களைப் பற்றியே தமது கருசனைகளைச் செலுத்தியுள்ளார்கள் எனவும் பிரித்தானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலர் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment