புலிகளின் இரு அதிவேக படகுகள் நிர்மூலம்
அலம்பில் கடற்பரப்பில் புலிகளின் இருபடகுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கலிபர் ரக துப்பாக்கிகளை படகுகளில் பொருத்திக்கொண்டு அலம்பில் கரையோரப்பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் மீது தாக்குல் நாடாத்த முனைந்த மேற்படி இருபடகுகளும் படையினரின் எதிர்த்தாக்குதலில் நிர்மூலமாகியுள்ளது. புலிகளின் தாக்குதலில் படையினருக்கு எவ்வித சேதங்களும் இடம்பெற வில்லை எனவும் இரு படகுகளும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாகவும் பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment