Monday, April 20, 2009

மக்களின் வருகையை வரவேற்கும் ஐ.நா செயலாளர் நாயகம்.


ஆயிரக்கணக்கான மக்கள் யுத்தம் இடம்பெறுகின்ற பிரதேசங்களில் இருந்து வெளியேறியுள்ளதை ஐ.நா செயலாளர் நாயகம் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியை இங்கு கேட்கலாம்.

முழுச் செய்தியை கேட்க கிளிக் பண்ணவும்.

No comments:

Post a Comment