புலிப்பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படும் வரை வன்னியில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரவேண்டும் என ஐ.தே.க தெரிவித்துள்ளது. மேலும் புலிகள் முற்றாக ஒழிக்கப்படாமல் யுத்தத்திற்கு இடைவெளி வழங்கப்பட்டால் புலிகள் தமது மனிதாபிமானமற்ற செயல்களை தொடங்குவதற்கு அது ஏதுவாக அமையும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment