Thursday, April 16, 2009

ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி: பாதுகாப்பமைச்சின் செயலர் கலந்துரையாடல் .



கொழும்பு வந்துள்ள ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி திரு நம்பியார் தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் பாதுகாப்பமைச்சின் செயலர் திரு. கோத்தபாய ராஜபக்ச அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர்.

இலங்கை வந்துள்ள ஐ.நா குழுவில் ஐ.நா வின் அரசியல் விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி திரு. கிரோகி அவர்களும் அடங்குவதாகவும் அவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களையும் சந்திக்க இருப்பதாகவும் தெரிவருகின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com