புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு அரசியல் நீரோட்டத்தினுள் இணைய வைக்கும் பொருட்டு புலிகளின் தலைமையுடன் ஒர் பேச்சுவார்தையை நாடாத்த அமெரிக்காவின் தென்கிழக்காசிய நாடுகளின் விவகாரங்களுக்கான பிரதி செயலர் ரிச்சாட் பௌசர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை வோசிங்டனில் வைத்து இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலர் பாலித ஹோகன்ன அவர்களை ரிச்சார் பௌசர் அவர்களை சந்தித்த போது அவர் தமது முயற்சியை தெரியப்படுத்தியுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment