அவிசாவெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் உப பொலிஸ் பரீட்சகர் ஒருவர் தனக்குத்தானே வெடி வைத்துள்ளார். அதே பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பெண் கொஸ்தாபல் ஒருவருடன் ஏற்பட்ட காதல்தோல்வியே இவருடைய தற்கொலை முயற்சிக்கான காரணம் என தெரியவந்துள்ளது. அவர் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment