Wednesday, April 15, 2009

சிறைக்கைதிகள் ஆறுபேர் சுட்டுக்கொலை.

இன்று காலை சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓட முற்பட்ட 6 சிறைக்கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment