மேலும் ஒருதொகுதி விசேட அதிரடிப்படையினர் பயிற்சியை முடித்து வெளியேறியுள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் போர்ப் பயிற்சிக் கல்லூரி அதன் 177 வது பயிற்சி அணியை கடந்த வெள்ளிக்கிழமை வெளியேற்றியுள்ளது. கட்டுக்குறுந்த பயிர்ச்சி நிலையத்தில் இடம்பெற்றி இந்நிகழ்வில் பயிற்சியை முடித்து வெளியேறிய அதிரடிப்படை வீரர்களின் பெற்றோர் உறவினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
No comments:
Post a Comment