Wednesday, April 15, 2009

நாம் புலிகளுக்கு பயப்படவில்லை. -பிரியங்கா காந்தி-



புலிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி தமது குடும்பம் புலிகளுக்கு பயப்படவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த திங்கட் கிழமை பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேற்கண்டவாறு கூறியதுடன் தமது குடும்பம் ஏற்கனவே புலிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நினைவுபடுத்தியுள்ளார்.


No comments:

Post a Comment