Wednesday, April 8, 2009

ஜேவிபி ஆதரவாளரின் கொலையைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் .



கடந்த 6ம் திகதி வெயாங்கொட பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஜேவிபி ஆதரவாளரான நந்தண பாககே வின் கொலையைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. கொழும்பு லிப்ரன் சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஜேவிபியின் பல முக்கியஸ்த்தர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.





No comments:

Post a Comment