3 வாரங்களுக்கு முன்னர் ரிஎம்விபி யினரால் 3 கோடி ரூபா கப்பம்கோரி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி வர்ஷாவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் செய்யப்பட்டுள்ளதுடன் வர்ஷாவின் உடலை தெருவில் உள்ள வாய்கால் ஒன்றினுள் கொண்டுவந்து வீசுவதற்கு பயன்படுத்தப்பட்ட வானும் திருமலை துறைமுகப்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment