Thursday, April 2, 2009

வர்ஷா கொலையுடன் தொடர்புடைய மேலுமோர் சந்தேக நபர் கைது. வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

3 வாரங்களுக்கு முன்னர் ரிஎம்விபி யினரால் 3 கோடி ரூபா கப்பம்கோரி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி வர்ஷாவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் செய்யப்பட்டுள்ளதுடன் வர்ஷாவின் உடலை தெருவில் உள்ள வாய்கால் ஒன்றினுள் கொண்டுவந்து வீசுவதற்கு பயன்படுத்தப்பட்ட வானும் திருமலை துறைமுகப்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com