திங்கட்கிழமை (20 ஏப்ரல்) காலையிலிருந்து கடந்த 90 மணித்தியாலயங்களில் புலிகளின் கட்டுப்பாட்டை மீறி (103143) ஒரு லட்சத்து மூவாயிரத்து நூற்றி நாப்பத்திமூன்று பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுள் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் அரச கட்டுப்பாட்டினுள் வந்துள்ள மக்களின் மொத்த எண்ணிக்கை 175714 ஆக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment