Monday, April 6, 2009

இத்தாலி பூகம்பத்தில் 50 பேர் பலி

இத்தாலியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 50 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். காலை 10.30 மணிக்கு 04.06 ரிச்டர் அளவில் இந்தப் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் பெருந்தொகையானோர் இருப்பிடங்களை விட்டு வெளியேறினர்.

தலைநகர் ரோமுக்கு 95 கி.மீற்றர் தொலைவிலுள்ள இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் இந்தப் பூகம்பம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். கட்டடங் கள் வீடுகள் அதிர்ந்ததை மக்கள் உணர்ந்தனர். இதையடுத்து அச்ச முற்ற மக்கள் தங்கள் இருப்பிடங் களிலிருந்து வெளியேறினர்.

No comments:

Post a Comment