Saturday, April 4, 2009

ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 4000 பேர் ஆயுட்காப்புறுதி செய்துகொண்டுள்ளனர்.



இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு காப்புறுதி செய்து கொள்ளும் நிகழ்வு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன் போது எதிவரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களில் ஐ.தே.கட்சி சார்பாக களமிறங்கவுள்ள வேட்பாளர்களுக்கும் கட்சியியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களுக்குமான காப்புறுதி பத்திரங்கள் கட்சியின் தலைவரால் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment