Tuesday, April 14, 2009

புலிகளின் 4 ஏவுகணைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் நந்திக்கடல் ஏரிக்கு கிழக்கே தேடுதல் மேற்கொண்ட படையினர் 4 சாம் ரக ஏவுகணைகளை கண்டுபிடித்துள்ளனர். பலமுறைகள் பாவிக்கக்கூடிய மேற்படி ஏவுகணைகள் புலிகளினால் மிகவும் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment