அண்மையில் தமது படிப்பபை முடித்துக்கொண்ட 230 வைத்தியர்கள் வன்னியில் இருந்து இடம்பெயர்கின்ற மக்களின் நலன்களை கவனிக்கும் பொருட்டு வவுனியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன்
வவுனியா, மன்னார் பிரதேசங்களில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment