23 புலிகள் படையினரிடம் சரண்.
வலைஞர்மடம் பிரதேசத்தைக் கைப்பற்றிய படையினர் அப்பிரதேசத்தில் யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு தொகுதி புலிகளை சுற்றிவளைத்து அவர்களை சரணடையுமாறு அறிவித்திருந்தனர். படையிரின் வேண்டுதலைத் தொடர்ந்து ஆயுதங்களைக் கீழே போட்டு 23 புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
சரணடைந்தவர்களில் 17 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவதாகவும், அப்பகுதியில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களும் அடங்குவதாகவும் தெரியவருகின்றது.
சரணடைந்த புலிகளை புனருத்தாபன நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment