Sunday, April 26, 2009

20 ஆசனங்களை இழந்து ஜே. வி. பி. படுதோல்வி. இனவாதத்திற்கு கிடைத்த பரிசு.



மேல் மாகாண சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி.) 3 ஆசனங்களை மாத்திரமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது.

2004ம் ஆண்டு நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு 23 ஆசனங்களைத் தமதாக்கிக் கொண்டிருந்த ஜே. வி. பி, இம்முறை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மேல் மாகாண சபையில் இருபது ஆசனங்களை இழந்துள்ளது.

No comments:

Post a Comment