தொடர்ந்து முன்னேறி வரும் படையினர் புதுக்குடியிருப்பின் கிழக்கே பச்சைப்புலிமோட்டை பிரதேசத்தை அடைந்த போது அணியணியாக வந்த புலிகள் படையினர் மீது அகோரத்தாக்குதல் நாடாத்தியுள்ளனர். இத்தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து அப்பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதுடன் அங்கு நாடாத்திய தேடுதலில் புலிகளின் 19 சடலங்களை கைப்பற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment