Saturday, April 18, 2009
18 புலிகள் ஓமந்தையில் சரண்.
நேற்று 17ம் காலை ஓமந்தை சோதனைச்சாவடியில் புலிகள் சரணடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 16-23 வயதுடையவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் அவர்கள் வவுனியா நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பப்படுவர் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment