Saturday, April 4, 2009

நேற்று பாணம பிரசேத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 புலிகளில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



விசேட அதிரடிப்படையினர் நேற்று காலை பாணம பிரதேசத்தில் மேற்கொண்ட படைநடவடிக்கைகளில் கொல்லப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் சடலங்கள் யாவும் மொனராகல ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உரித்துடையோர் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. வெடிகுண்டு நிபுணர்களில் ஒருவரான ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த அ0012 எனும் இலக்கத்தை கொண்ட பரந்தாமன் மாஸ்ரர் எனப்படும் கந்தையா சரவணநாதன்
2. வடிவு
3. கலையரசி
4. புவிராஜ்

ஆகியோர் இனம் காணப்பட்டுள்ளனர். ஏனையோரது விபரங்கள் தொடரும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com