Monday, March 23, 2009

புலிகளின் பிரச்சாரப் பிரிவு யுத்த சூனியப் பிரதேசத்தில்.




தமது சகல நிலப்பரப்புகள் மற்றும் காரியாலயங்கள் அனைத்தையும் இழந்துள்ள புலிகள் பொதுமக்களுக்காக அரசினால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள யுத்த சூனியப் பிரதேசத்தினுள் நுழைந்துள்ளனர். புலிகளின் பிரச்சாரப் பிரிவினர் மக்களோடு மக்களாக அப்பிரதேசங்களில் கூடாரங்கள் அமைத்து தமது பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருவதை படத்தில் காண்கின்றீர்கள்.

படத்தில் தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் எல். கிறிஸ்ரி அவர்களைக் காணலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com