Friday, March 27, 2009

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உக்கிரமோதல்.

நேற்று மார்ச் 26ம் திகதி புதுக்குடியிருப்பின் போர் முன்னரங்குகளில் பாரிய மோதல் இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். அச்செய்தியில் நேற்று நாள் முழுவதும் இடம்பெற்ற மோதல்களில் புலிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டதாகவும் மோதல்களைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல்களின் போது புலிகளின் 5 உடல்களையும் பல ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதல்களில் காயமடைந்த படையினர் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com