Friday, March 27, 2009

இரண்டு புலிகள் ஆயுதங்களுடன் கைது.

திருமலை உப்புவெளி பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இரு புலிச்சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து துப்பாக்கி ஒன்றையும் நான்கு கிரனேட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் திருமலைப் பிரதேசத்தில் ஊடுருவி இருந்து ஆங்காங்கே தாக்குதல் மேற்கொள்ளும் குழுவொன்றிற்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

No comments:

Post a Comment